தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ அடிப்படை வசதி கேட்டு கிராம மக்கள் மனு வழங்கல்

அடிப்படை வசதி கேட்டு கிராம மக்கள் மனு வழங்கல்

அடிப்படை வசதி கேட்டு கிராம மக்கள் மனு வழங்கல்


ADDED : ஜூலை 21, 2026 04:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 21, 2026 04:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்; அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரக்கோரி, கிருஷ்ணம்பட்டி மக்கள், கரூர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

அதில், கூறியிருப்பதாவது: நாகனுார் பஞ்.,க்குட்-பட்ட கிருஷ்ணம்பட்டியில், ஏராளமான குடியி-ருப்புகள் உள்ளன. இங்கு குடிநீர், சாலை போன்ற அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வரு-கிறோம். சாலை வசதியில்லாமல் வாகனங்-களில் செல்ல, மிகவும் சிரமமாக உள்ளது. குடிநீர் வசதி இல்லாமல் பல மைல் துாரம் சென்று எடுத்து வர வேண்டி உள்ளது. மின் வசதி இல்-லாமல் குழந்தைகள் படிக்க முடியாமல் தவிக்-கின்றனர். எனவே, உடனடியாக அடிப்படை வச-திகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us