sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஊரக வளர்ச்சி தொழிலாளர்கள் சார்பில் காத்திருப்பு போராட்டம்

/

ஊரக வளர்ச்சி தொழிலாளர்கள் சார்பில் காத்திருப்பு போராட்டம்

ஊரக வளர்ச்சி தொழிலாளர்கள் சார்பில் காத்திருப்பு போராட்டம்

ஊரக வளர்ச்சி தொழிலாளர்கள் சார்பில் காத்திருப்பு போராட்டம்


ADDED : ஜூலை 11, 2024 12:49 AM

Google News

ADDED : ஜூலை 11, 2024 12:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர்கள் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், வெண்ணைமலை தொழிலாளர் நல உதவி ஆணையர் அலுவலகம் முன், நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்தது.அதில், ஊரக வளர்ச்சி துறையில் பணிபுரியும் தொழிலாளர்க-ளுக்கு, குறைந்தப்பட்ச கூலி சட்டத்தின்படி, ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியு-றுத்தப்பட்டன.

காத்திருப்பு போராட்டத்தில், மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி., செயலாளர் வடிவேலன், ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்க நிர்வா-கிகள் முத்துக்குமார், சங்கப்பிள்ளை, காளிதாசன் உள்பட, பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us