sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

நிழற்கூடம் இல்லாத வாங்கல் அக்ரஹாரம் பஸ் ஸ்டாப்: பொதுமக்கள் கடும் அவதி

/

நிழற்கூடம் இல்லாத வாங்கல் அக்ரஹாரம் பஸ் ஸ்டாப்: பொதுமக்கள் கடும் அவதி

நிழற்கூடம் இல்லாத வாங்கல் அக்ரஹாரம் பஸ் ஸ்டாப்: பொதுமக்கள் கடும் அவதி

நிழற்கூடம் இல்லாத வாங்கல் அக்ரஹாரம் பஸ் ஸ்டாப்: பொதுமக்கள் கடும் அவதி


ADDED : ஏப் 28, 2024 04:16 AM

Google News

ADDED : ஏப் 28, 2024 04:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்,: கரூர்--நாமக்கல் மாவட்டம், மோகனுார் சாலையில் வாங்கல் அக்ரஹாரம் என்ற இடம் உள்ளது. அந்த பகுதியில் கோவில்கள், கால்நடை மருத்துவமனை, வி.ஏ.ஓ., அலுவலகம் மற்றும் ஏராளமன வீடுகள் உள்ளது. அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நாமக்கல், மோகனுார் மற்றும் திருச்சி மாவட்டம் காட்டு புத்துார் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு செல்ல, வாங்கல் அக்ரஹாரம் பஸ் ஸ்டாப்பில் இருந்து பஸ்களில் ஏறி செல்ல வேண்டும். அதே போல், கரூர் நகர பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்களுக்கும், பஸ்களில் வந்தாக வேண்டும்.

ஆனால், வாங்கல் அக்ரஹாரம் பஸ் ஸ்டாப்பின் இரண்டு பகுதியிலும் நிழற்கூடம் இல்லாததால், கொளுத்தும் வெயிலிலும், கொட்டு மழையிலும் பொது மக்கள் அவதிப்படுகின்றனர். இந்த பகுதியில் நிழற்கூடம் கட்டிதரக்கோரி, அதிகாரிகளிடம் மனு அளித்தும் பயனில்லை. வாங்கல் அக்ரஹாரம் பஸ் ஸ்டாப்பில், பயணிகள் நிழற்கூடம் அமைக்க, கரூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.






      Dinamalar
      Follow us