sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

செட்டிபாளையம் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு

/

செட்டிபாளையம் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு

செட்டிபாளையம் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு

செட்டிபாளையம் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு


ADDED : டிச 10, 2025 11:14 AM

Google News

ADDED : டிச 10, 2025 11:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே, செட்டிபாளையம் அணைக்கு மழை காரணமாக, தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையில் இருந்து மழை காரணமாக வினாடிக்கு, 25 கன அடி தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. மேலும் கரூர் மாவட்டத்தில் கடந்த, 27 முதல் பெய்து வரும் மழை காரணமாக, செட்டிபாளையம் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்-துள்ளது. இதனால் வரும் தண்ணீரை, அணையில் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

* கரூர் அருகே மாயனுார் கதவணைக்கு நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 2,105 கன அடியாக தண்ணீர் வந்தது. டெல்டா பாசன பகுதிக்கு சாகுபடி பணிக்காக, காவிரியாற்றில், 1,085 கன அடி தண்ணீரும், நான்கு பாசன வாய்க்-காலில், 1,020 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்-டுள்ளது.

* க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, நேற்று காலை நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 25.71 அடியாக இருந்தது. அணையில் இருந்து நொய்யல் ஆற்றில் தண்ணீர் திறப்பு, தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us