sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து குறைவு

/

மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து குறைவு

மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து குறைவு

மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து குறைவு


ADDED : அக் 19, 2024 01:02 AM

Google News

ADDED : அக் 19, 2024 01:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாயனுார் கதவணைக்கு

தண்ணீர் வரத்து குறைவு

கரூர், அக். 19-

மாயனுார் கதவணைக்கு, தண்ணீர் வரத்து நேற்று குறைந்தது.

கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு, 5,783 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து வினாடிக்கு, 4,424 கன அடியாக குறைந்தது. சம்பா சாகுபடிக்காக, டெல்டா பாசன பகுதிக்கு, 3,404 கன அடி தண்ணீர் காவிரியாற்றில் திறக்கப்பட்டது. கீழ் கட்டளை வாய்க்கால், தென் கரை வாய்க்கால், கிருஷ்ணராயபுரம் பாசன வாய்க்காலில் வினாடிக்கு, 1,320 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

அமராவதி அணை

திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணைக்கு நேற்று முன்தினம் காலை வினாடிக்கு, 754 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, வினாடிக்கு, 567 கன அடியாக குறைந்தது. 90 அடி கொண்ட அமராவதி அணையின் நீர்மட்டம், 84.98 அடியாக இருந்தது. மழை காரணமாக அமராவதி ஆறு மற்றும் புதிய பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

ஆத்துப்பாளையம் அணை

கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு, 284 கன அடி தண்ணீர் வந்தது. 29.44 அடி கொண்ட அணையின் நீர்மட்டம், 19.94 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us