sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

'ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற தொடர்ந்து வலியுறுத்துவோம்'

/

'ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற தொடர்ந்து வலியுறுத்துவோம்'

'ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற தொடர்ந்து வலியுறுத்துவோம்'

'ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற தொடர்ந்து வலியுறுத்துவோம்'


ADDED : அக் 03, 2024 07:26 AM

Google News

ADDED : அக் 03, 2024 07:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: ''ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கை, சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என்பதை தொடர்ந்து வலி-யுறுத்தி வருகிறோம்,'' என, பகுஜன் சமாஜ் கட்சி மாநில பொதுச்செயலர் கருப்பையா கூறினார்.

கரூரில், பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட நிர்வா-கிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநில பொதுச்செயலர் கருப்பையா தலைமை வகித்தார்.

மாவட்ட தலைவராக ராமச்சந்திரன், செயலர் அன்பழகன், ஒருங்கிணைப்பாளர்கள் ஜெய-கோபால், மருதைவீரன், மாவட்ட துணைத் தலைவர் தங்கம், மாவட்ட பொதுச்செயலர் தஸ்வின், மாவட்ட பொருளாளர் ராமச்சந்திரன் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக அறிவிக்கப்பட்டனர்.பின், மாநில பொதுச்செயலர் கருப்பையா நிரு-பர்களிடம் கூறுகையில்,'' முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கை, சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பது குறித்து, தலைமை முடிவு செய்யும். நடிகர் விஜயின் தமி-ழக வெற்றி கழகத்தின் கொடியில், யானை சின்னம் பொருத்தப்பட்டு இருப்பது குறித்து, தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பப்பட்-டுள்ளது. சட்டரீதியாக சந்திப்போம். இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us