sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

நலவாரிய இணையதளம் இயங்கவில்லை பூசாரிகள் பேரமைப்பு கலெக்டரிடம் மனு

/

நலவாரிய இணையதளம் இயங்கவில்லை பூசாரிகள் பேரமைப்பு கலெக்டரிடம் மனு

நலவாரிய இணையதளம் இயங்கவில்லை பூசாரிகள் பேரமைப்பு கலெக்டரிடம் மனு

நலவாரிய இணையதளம் இயங்கவில்லை பூசாரிகள் பேரமைப்பு கலெக்டரிடம் மனு


ADDED : பிப் 13, 2024 12:13 PM

Google News

ADDED : பிப் 13, 2024 12:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: பூசாரி நலவாரிய பதிவு செய்யும் இணையதளம் இயங்கவில்லை என, தமிழக பூசாரிகள் பேரமைப்பினர், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு

அளித்தனர்.

அதில், கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள கோவில்களில், ஏராளமான பூசாரிகள் தெய்வ பணிகளை செய்து வருகின்றனர். இவர்களுக்கு, பொருளாதார உதவிகள் இல்லாத காரணத்தால், திருப்பணிகளில் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். பல்வேறு போராட்டங்கள் விளைவாக, சில சலுகைளை அரசு அறிவித்துள்ளது. ஆனால், பூசாரி நலவாரிய பதிவு செய்யும் இணையதளம் இயங்கவில்லை, வருமான சான்று பெற முடியவில்லை என்ற காரணத்தால் அரசு வழங்கும் சலுகைகளை பெற முடியவில்லை. இப்பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us