sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஆயுத பூஜையையொட்டி குவிந்த வெள்ளை பூசணி

/

ஆயுத பூஜையையொட்டி குவிந்த வெள்ளை பூசணி

ஆயுத பூஜையையொட்டி குவிந்த வெள்ளை பூசணி

ஆயுத பூஜையையொட்டி குவிந்த வெள்ளை பூசணி


ADDED : அக் 08, 2024 04:08 AM

Google News

ADDED : அக் 08, 2024 04:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: ஆயுத பூஜையையொட்டி, வெள்ளை பூசணிக்காய் கரூரில் விற்ப-னைக்கு குவிந்துள்ளது.

இந்துக்களின் முக்கிய பண்டிகையான ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை வரும், 11, 12ல் கொண்டாடப்படுகிறது.

அப்போது வர்த்தக நிறுவனங்கள், வீடுகளில் திருஷ்டி பரிகாரத்-துக்காக நீர்ப்பூசணி என, அழைக்கப்படும் வெள்ளை பூசணியை கட்டுவது வழக்கம். மேலும், சிலர் வெள்ளை பூசணியை திருஷ்டி கழித்து, சாலையில் உடைப்பதுண்டு.இந்நிலையில், வெள்ளை பூசணி கரூர் காமராஜ் தினசரி மார்க்கெட் மற்றும் உழவர் சந்தைக்கு அதிகளவில் வரத்தாகி உள்-ளது.

கரூர் மாவட்டத்தில், வெள்ளை பூசணி சாகுபடி அதிகளவில் இல்லை. எனவே திண்டுக்கல், அரியலுார், தேனி மாவட்டங்-களில் இருந்து வெள்ளை பூசணி விற்பனைக்கு கொண்டு வரப்-பட்டுள்ளது. ஒரு கிலோ, 25 முதல், 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.






      Dinamalar
      Follow us