sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மனைவி மாயம்; கணவர் புகார்

/

மனைவி மாயம்; கணவர் புகார்

மனைவி மாயம்; கணவர் புகார்

மனைவி மாயம்; கணவர் புகார்


ADDED : ஆக 31, 2025 04:40 AM

Google News

ADDED : ஆக 31, 2025 04:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை:குளித்தலை அடுத்த, தொண்ட மான் பஞ்சாயத்து, பெருமாள் கவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி, 30. இவரது மனைவி கீர்த்தனா, 23. கடந்த 21ம் தேதி மாலை 6:00 மணியளவில் தோகைமலையில் உள்ள மருத்துவமனைக்கு, சென்று வருவதாக கீர்த்தனா கூறி சென்றார். வெகு நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை.

பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. மனைவியை காணவில்லை, முத்துசாமி கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us