sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மனைவி மாயம்; கணவர் புகார்

/

மனைவி மாயம்; கணவர் புகார்

மனைவி மாயம்; கணவர் புகார்

மனைவி மாயம்; கணவர் புகார்


ADDED : நவ 08, 2025 04:03 AM

Google News

ADDED : நவ 08, 2025 04:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த கடவூர் மேற்கு ராசாப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன், 40, கூலித் தொழிலாளி.

இவரது மனைவி சங்கீதா, 35. இவர்களுக்கு திருமணமாகி, 15 ஆண்-டுகளாகிறது. இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். கடந்த, 4ல் வீட்டில் இருந்த மனைவி உடல்நிலை சரியில்லா-ததால், கடவூர் அரசு மருத்துவமனைக்கு சென்றவர், திரும்ப வரவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும், எந்த தகவலும் கிடைக்கவில்லை. தனது மனைவியை காணவில்லை என, சரவணன் கொடுத்த புகார்படி, பாலவிடுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us