sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மனைவி மாயம் கணவர் புகார்

/

மனைவி மாயம் கணவர் புகார்

மனைவி மாயம் கணவர் புகார்

மனைவி மாயம் கணவர் புகார்


UPDATED : டிச 02, 2024 01:20 PM

ADDED : நவ 30, 2024 12:59 AM

Google News

UPDATED : டிச 02, 2024 01:20 PM ADDED : நவ 30, 2024 12:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த, வடசேரி பஞ்., காவல்காரன் பட்டியை சேர்ந்தவர் சுரேஷ், 42. இவரது மனைவி சாந்தி, 37. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். மனைவி சாந்தி, திருச்சியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.

கடந்த, 22 காலை வேலைக்கு சென்றவர், இரவு வீட்டுக்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. தனது மனைவியை காணவில்லை என, கணவர் சுரேஷ் கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us