sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

நன்னியூர் புதுாரில் பயணிகள் நிழற்கூடம் சீரமைக்கப்படுமா?

/

நன்னியூர் புதுாரில் பயணிகள் நிழற்கூடம் சீரமைக்கப்படுமா?

நன்னியூர் புதுாரில் பயணிகள் நிழற்கூடம் சீரமைக்கப்படுமா?

நன்னியூர் புதுாரில் பயணிகள் நிழற்கூடம் சீரமைக்கப்படுமா?


ADDED : அக் 02, 2024 01:57 AM

Google News

ADDED : அக் 02, 2024 01:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நன்னியூர் புதுாரில் பயணிகள்

நிழற்கூடம் சீரமைக்கப்படுமா?

கரூர், அக். 2-

கரூர் மாவட்டம், நன்னியூர் புதுாரில் அரசு தொடக்கப்பள்ளி, கோவில்கள் ஏராளமான குடிருப்புகளும் உள்ளன. பல ஆண்டுகளுக்கு முன், நன்னியூர் புதுார் பிரிவில், பஸ் ஸ்டாப்பில் பயணிகள் வசதிக்காக நிழற்கூடம் அமைக்கப்பட்டது.

அந்த பயணிகள் நிழற்கூடம் முன், அரசு மற்றும் தனியார் பஸ்கள் நிறுத்தி பயணிகள் மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியரை அழைத்து செல்கின்றன. சில மாதங்களாக பயணிகள் நிழற் கூடம் சேதமடைந்த நிலையில் உள்ளது. நிழற்கூடத்தில், பயணிகள், மாணவ, மாணவியர்கள் நிற்க முடியாமல், வெயில், மழை காலங்களில் கடும் அவதிக்குள்ளாகின்றனர். சேதமடைந்துள்ள பயணிகள் நிழற்கூடத்தை சீரமைக்க, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் கரூர் பஞ்., யூனியன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us