sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மொபட் மீது கார் மோதி பெண் பலி

/

மொபட் மீது கார் மோதி பெண் பலி

மொபட் மீது கார் மோதி பெண் பலி

மொபட் மீது கார் மோதி பெண் பலி


ADDED : ஆக 07, 2025 01:27 AM

Google News

ADDED : ஆக 07, 2025 01:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர் அருகே மொபட் மீது, கார் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்தார்.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் கட்டளை பகுதியை சேர்ந்த மோகன சுந்தரம் என்பவரது மனைவி மலர்கொடி, 43; இவர் நேற்று முன்தினம் மாலை, பசுபதிபாளையம் முடக்குசாலை பகுதியில், டி.வி.எஸ்., மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அந்த வழியாக கரூர் எஸ்.வெள்ளாப்பட்டியை சேர்ந்த கோபிநாத், 27; என்பவர் ஓட்டி சென்ற மகேந்திரா கார், மொபட் மீது மோதியது. அதில், மொபட்டில் இருந்து, கீழே விழுந்த மலர்கொடி தலையில் படுகாயம் அடைந்து, அதே இடத்தில் உயிரிழந்தார்.

பசுபதிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us