sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பாம்பு கடித்ததில் பெண் பலி

/

பாம்பு கடித்ததில் பெண் பலி

பாம்பு கடித்ததில் பெண் பலி

பாம்பு கடித்ததில் பெண் பலி


ADDED : ஜூலை 09, 2024 05:44 AM

Google News

ADDED : ஜூலை 09, 2024 05:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: சின்னதாராபுரம் அருகே, துாங்கி கொண்டிருந்த பெண்ணை, பாம்பு கடித்ததில் உயிரிழந்தார்.கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் மோளையன்பட்டி பகுதியை சேர்ந்த பழனியாண்டி என்பவரது மனைவி மரகதம், 52; இவர் நேற்று முன்தினம் மதியம், மருமகன் ராமசாமி, 48, வீட்டில் துாங்கி கொண்டிருந்தார்.

அப்போது பாம்பு கடித்ததில் மயக்கம் அடைந்த மரகதம், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதுகுறித்து, ராமசாமி கொடுத்த புகார்படி, சின்னதாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us