sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பாம்பு கடித்து பெண் பலி

/

பாம்பு கடித்து பெண் பலி

பாம்பு கடித்து பெண் பலி

பாம்பு கடித்து பெண் பலி


ADDED : செப் 23, 2024 04:38 AM

Google News

ADDED : செப் 23, 2024 04:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த கடவூர், டி.இடையப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கருணகிரி, 58; கூலித்தொழிலாளி. இவரது மனைவி பாப்பம்மாள், 52. இவர், நேற்று முன்தினம் இரவு, 7:30 மணிய-ளவில், வீட்டின் அருகே சிறுநீர் கழிக்க சென்றார்.

அப்போது அங்-கிருந்த பாம்பு, பாப்பம்மாளை கடித்தது. உடனடியாக அவரை மீட்டு, கடவூர் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் முதலுதவி சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்து-வமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு பாப்பம்மாள் உயிரி-ழந்தார். இதுகுறித்து கருணகிரி கொடுத்த புகார்படி, பாலவிடுதி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us