sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பெண் தொழிலாளி மாயம்; தாய் புகார்

/

பெண் தொழிலாளி மாயம்; தாய் புகார்

பெண் தொழிலாளி மாயம்; தாய் புகார்

பெண் தொழிலாளி மாயம்; தாய் புகார்


ADDED : நவ 19, 2024 01:48 AM

Google News

ADDED : நவ 19, 2024 01:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண் தொழிலாளி

மாயம்; தாய் புகார்

குளித்தலை, நவ. 19-

குளித்தலை அடுத்த, வயலுார் பஞ்., தேவசிங்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த விஜயா, 38, கூலித்தொழிலாளி, இவரது மகள் ஜஸ்மிதா, 22, கரூரில் டெக்ஸ் வேலைக்கு சென்று வந்தார். கடந்த, 16 இரவு வீட்டில் துாங்கியவர் மறுநாள் பார்த்தபோது காணவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும், எந்தவிதமான தகவலும் கிடைக்கவில்லை.

தனது மகளை காணவில்லை என, தாய் விஜயா கொடுத்த புகார்படி, லாலாபேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us