sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

உலக அமைதிக்காக பெண்கள் திருவிளக்கு பூஜை

/

உலக அமைதிக்காக பெண்கள் திருவிளக்கு பூஜை

உலக அமைதிக்காக பெண்கள் திருவிளக்கு பூஜை

உலக அமைதிக்காக பெண்கள் திருவிளக்கு பூஜை


ADDED : ஜன 16, 2025 07:10 AM

Google News

ADDED : ஜன 16, 2025 07:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: பனையூர், வீரமாகாளியம்மன் கோவிலில் உலக அமைதிக்காக, திருவிளக்கு பூஜை நடந்தது.

குளித்தலை அடுத்த, நெய்தலுார் பஞ்., பனையூர் கிராமத்தில் வீர மாகாளியம்மன் கோவில் உள்ளது. 800 ஆண்டு பழமையான கோவில். இங்கு தை மாதம் 1ம் தேதி அன்று, திருவிளக்கு பூஜை நடைபெற்றது. ஏராளமான பெண்கள் திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டு, உலக அமைதிக்காகவும், பசி பட்டினி இன்றி, நோய் நொடி இல்லாமல் வாழவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், விவசாயம் செழிக்கவும் அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கவும், கல்வி செல்வம் பெருகவும். தொழில் வளர்ச்சி அடையவும், அனைவரும் சந்தோசமாக வாழவும் மும்மாரி மழை பெய்ய வேண்டியும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.






      Dinamalar
      Follow us