sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தைப்பூச திருவிழாவையொட்டி தேர் அலங்கரிக்கும் பணி விறுவிறு

/

தைப்பூச திருவிழாவையொட்டி தேர் அலங்கரிக்கும் பணி விறுவிறு

தைப்பூச திருவிழாவையொட்டி தேர் அலங்கரிக்கும் பணி விறுவிறு

தைப்பூச திருவிழாவையொட்டி தேர் அலங்கரிக்கும் பணி விறுவிறு


ADDED : பிப் 03, 2025 08:26 AM

Google News

ADDED : பிப் 03, 2025 08:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: வெண்ணைமலை பாலசுப்பிரமணிய கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி தேரை அலங்கரிக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

கரூர் மாவட்டம், வெண்ணைமலை பாலசுப்-பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திரு-விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகி-றது. வரும், 9 ல் திருக்கல்யாண உற்சவம், 11 மாலை, 4:00 மணிக்கு தைப்பூச திரு-விழாவையொட்டி, தேரோட்டம் நடக்கிறது. அதையொட்டி, தேரை அலங்கரிக்கும் பணி விறு-விறுப்பாக நடந்து வருகிறது. தொடர்ந்து, கொடி இறக்கம் மற்றும் விடையாத்தி நிகழ்ச்சியுடன், தைப்பூச திரு விழா நிறைவு பெறுகிறது.






      Dinamalar
      Follow us