sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பாம்பு தீண்டி தொழிலாளி சாவு

/

பாம்பு தீண்டி தொழிலாளி சாவு

பாம்பு தீண்டி தொழிலாளி சாவு

பாம்பு தீண்டி தொழிலாளி சாவு


ADDED : ஜன 30, 2026 04:56 AM

Google News

ADDED : ஜன 30, 2026 04:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே சின்ன ஆண்டாங்கோவில் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன், 57. கூலி தொழிலாளி. கடந்த, 27ல், அமரா-வதி ஆற்றோரம் நடத்து சென்றுள்ளார். அப்போது அவரை பாம்பு தீண்டியுள்ளது.

வலியால் அலறி துடித்த நிலையில், கரூர் அரசு மருத்துவக் கல்-லுாரி மருத்துவமனையியல் அனுமதிக்கப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இது குறித்து, கரூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us