sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

காகித ஆலையில் மயங்கி விழுந்த தொழிலாளி பலி

/

காகித ஆலையில் மயங்கி விழுந்த தொழிலாளி பலி

காகித ஆலையில் மயங்கி விழுந்த தொழிலாளி பலி

காகித ஆலையில் மயங்கி விழுந்த தொழிலாளி பலி


ADDED : ஆக 12, 2024 06:53 AM

Google News

ADDED : ஆக 12, 2024 06:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்டம், நத்தமேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் மகன் பிரவீன்குமார், 34; காகித ஆலையில் (டி.என்.பி.எல்.,) ஒப்பந்த அடிப்படையில், வெல்டராக பணியாற்றி வந்தார்.

கடந்த, 9 மதியம் காகித ஆலையில் காஸ் பிளான்ட் பகுதியில், பணியில் இருந்த பிரவீன் குமார், திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள், பிரவீன் குமாரை மீட்டு, கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே பிரவீன் குமார் உயிரிழந்தார். இதுகுறித்து, பிரவீன் குமாரின் மனைவி வெண்ணிலா, 25, கொடுத்த புகார்படி, வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us