தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ ரயில் மோதியதில் தொழிலாளி பலி

ரயில் மோதியதில் தொழிலாளி பலி

ரயில் மோதியதில் தொழிலாளி பலி


ADDED : அக் 22, 2025 01:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 22, 2025 01:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர், கரூர் மாவட்டம், நொய்யல் மறவாப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கணேசன்,61; கூலி தொழிலாளி. இவர்,

நேற்று முன்தினம் மாலை, வேலாயுதம்பாளையம் அருகே மறவாப்பாளையத்தில், கரூர்-ஈரோடு ரயில்வே வழித்தடத்தில், தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது, அந்த வழியாக சென்ற சரக்கு ரயில் கணேசன் மீது மோதியது. அதில், கணேசன் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். உடலை கைப்பற்றி கரூர் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us