sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கிருத்திகையையொட்டி புகழிமலை கோவிலில் பூஜை

/

கிருத்திகையையொட்டி புகழிமலை கோவிலில் பூஜை

கிருத்திகையையொட்டி புகழிமலை கோவிலில் பூஜை

கிருத்திகையையொட்டி புகழிமலை கோவிலில் பூஜை


ADDED : ஜூன் 23, 2025 05:41 AM

Google News

ADDED : ஜூன் 23, 2025 05:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: ஆனி மாத கிருத்திகையையொட்டி, கரூர் மாவட்டம், புகழி-மலை பாலசுப்பிரமணி சுவாமி கோவிலில், மூலவருக்கு நேற்று மாலை, பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்கள் மூலம் அபி-ஷேகம் நடந்தது.

அதைதொடர்ந்து, சிறப்பு பூக்கள் அலங்காரத்தில் மூலவர், பக்-தர்களுக்கு அருள்பாலித்தார். மஹா தீபாராதனைக்கு பின், பக்தர்-களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.அதேபோல், வெண்ணைமலை சுப்பிரமணிய சுவாமி கோவில், நன்செய் புகழூர் அக்ரஹாரம் சுப்பிரமணிய சுவாமி கோவில், புன்னம் சத்திரம் பாலமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலும் சிறப்பு பூஜை நடந்தது.






      Dinamalar
      Follow us