sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பிரதோஷத்தையொட்டி சிவாலயங்களில் வழிபாடு

/

பிரதோஷத்தையொட்டி சிவாலயங்களில் வழிபாடு

பிரதோஷத்தையொட்டி சிவாலயங்களில் வழிபாடு

பிரதோஷத்தையொட்டி சிவாலயங்களில் வழிபாடு


ADDED : நவ 14, 2024 07:15 AM

Google News

ADDED : நவ 14, 2024 07:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: பிரதோஷ நாளான நேற்று, குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவிலில், நேற்று மாலை, 5:00 மணிக்கு பிரதோஷ சிறப்பு பூஜை நடந்தது. அதில், நந்தீஸ்வரருக்கு தேன், பன்னீர், இளநீர், சந்தனம், பால், பழரசம் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபி-ஷேகம், ஆராதனை நடந்தது. இதேபோல், அய்யர்மலை ரத்தின-கிரீஸ்வரர், சிவாயம் சிவபுரீஸ்வரர், மேட்டுமருதுார் ஆரா அமு-தீஸ்வரர், மருதுார் மீனாட்சி சுந்தரேஸ்வரர், தண்ணீர்பள்ளி

ஏகாம்-பரேஸ்வரர், ஆர்.டி.,மலை விராச்சிலேஸ்வரர், சின்னரெட்டிய-பட்டி ஆவுடைலிங்கேஸ்வரர், தோகைமலை மீனாட்சி சுந்தரேஸ்-வரர், இடையப்பட்டி ரத்தினகிரீஸ்வரர், கழுகூர் மீனாட்சி சுந்த-ரேஸ்வரர் உள்ளிட்ட

சிவாலயங்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us