sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

இளம் பெண் மாயம்; போலீசில் தந்தை புகார்

/

இளம் பெண் மாயம்; போலீசில் தந்தை புகார்

இளம் பெண் மாயம்; போலீசில் தந்தை புகார்

இளம் பெண் மாயம்; போலீசில் தந்தை புகார்


ADDED : ஜூலை 10, 2024 06:57 AM

Google News

ADDED : ஜூலை 10, 2024 06:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூரில், டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வந்த, இளம் பெண்ணை காணவில்லை.

கரூர் மாவட்டம், மணவாசி அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த நடராஜ் என்பவரது மகள் ஆர்த்தி, 23; கரூரில் உள்ள டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த, 7 ல் வீட்டில் இருந்து வேலைக்கு செல்வதாக கூறி விட்டு, சென்ற ஆர்த்தி வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த ஆர்த்தியின் தந்தை நடராஜ் போலீசில் புகார் செய்தார். கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us