/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
இளம் பெண் மாயம்; போலீசில் தந்தை புகார்
/
இளம் பெண் மாயம்; போலீசில் தந்தை புகார்
ADDED : அக் 26, 2024 06:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் அருகே, மகளை காணவில்லை என, போலீசில் தந்தை புகார் செய்துள்ளார்.
கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் கருப்பூர் வடக்கு தெருவை சேர்ந்த சிவன்ராஜா என்பவரது மகள் உதயா, 21; இவர் கடந்த, 23 மாலை வீட்டில் இருந்து, வெளியே சென்றுள்ளார். ஆனால், வீடு திரும்பவில்லை. உறவினர்களின் வீடுகளுக்கும், உதயா செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த தந்தை சிவன்ராஜா போலீசில் புகார் செய்தார். வெள்ளியணை போலீசார் விசாரிக்கின்றனர்.