sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

இளம் பெண் மாயம்; போலீசில் தந்தை புகார்

/

இளம் பெண் மாயம்; போலீசில் தந்தை புகார்

இளம் பெண் மாயம்; போலீசில் தந்தை புகார்

இளம் பெண் மாயம்; போலீசில் தந்தை புகார்


ADDED : அக் 26, 2024 06:28 AM

Google News

ADDED : அக் 26, 2024 06:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே, மகளை காணவில்லை என, போலீசில் தந்தை புகார் செய்துள்ளார்.

கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் கருப்பூர் வடக்கு தெருவை சேர்ந்த சிவன்ராஜா என்பவரது மகள் உதயா, 21; இவர் கடந்த, 23 மாலை வீட்டில் இருந்து, வெளியே சென்றுள்ளார். ஆனால், வீடு திரும்பவில்லை. உறவினர்களின் வீடுகளுக்கும், உதயா செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த தந்தை சிவன்ராஜா போலீசில் புகார் செய்தார். வெள்ளியணை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us