/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வே.பாளையத்தில் இளைஞர் பெரு மன்ற பேரவை கூட்டம்
/
வே.பாளையத்தில் இளைஞர் பெரு மன்ற பேரவை கூட்டம்
ADDED : ஜன 21, 2025 06:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் மாவட்ட இளைஞர் பெருமன்றத்தின் பேரவை கூட்டம், மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில், வேலாயுதம்-பாளையத்தில் நடந்தது.அதில், டி.என்.பி.எல்., காகித ஆலையில் புகழூர் பகுதியை சுற்றி-யுள்ள, இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும், கரூரில் சட்டக் கல்லுாரி அமைக்க வேண்டும், கரூரில் அம்பேத்கர் சிலை அமைக்க வேண்டும்,
கோயம்பள்ளி-மேலப்பாளையம் பாலத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட, பல்-வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், மாநில துணை செயலாளர் வசந்த குமார், மாவட்ட செயலாளர்
லட்சுமி காந்தன், இ.கம்யூ., கட்சி மாவட்ட செயலாளர் நாட்ராயன் உள்-பட, பலர் பங்கேற்றனர்.

