sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வாகனம் மோதி வாலிபர் சாவு

/

வாகனம் மோதி வாலிபர் சாவு

வாகனம் மோதி வாலிபர் சாவு

வாகனம் மோதி வாலிபர் சாவு


ADDED : நவ 29, 2024 01:16 AM

Google News

ADDED : நவ 29, 2024 01:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாகனம் மோதி வாலிபர் சாவு

அரவக்குறிச்சி, நவ. 29-

மலைக்கோவிலுாரில், அடையாளம் தெரியாத வாகனம் மோதி, அடையாளம் தெரியாத வாலிபர் உயிரிழந்தார். அரவக்குறிச்சி அருகே மலைக்கோவிலுார் பகுதியில் உள்ள, குடகனாறு பாலத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:30 மணியளவில் நடந்து சென்ற அடையாளம் தெரியாத, 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இந்த விபத்தில், வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, நாகம்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் சித்ரா அளித்த புகார்படி, அரவக்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us