sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பைக்கில் இருந்து கீழே விழுந்த வாலிபர் பலி

/

பைக்கில் இருந்து கீழே விழுந்த வாலிபர் பலி

பைக்கில் இருந்து கீழே விழுந்த வாலிபர் பலி

பைக்கில் இருந்து கீழே விழுந்த வாலிபர் பலி


ADDED : ஆக 16, 2025 01:50 AM

Google News

ADDED : ஆக 16, 2025 01:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர் அருகே, பைக்கில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த வாலிபர் உயிரிழந்தார்.

குளித்தலை நச்சலுார் பகுதியை சேர்ந்தவர் அரவிந்தன், 34; இவர் நேற்று முன்தினம், ேஹாண்டா யூனிகார்ன் பைக்கில், கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை வீராக்கியம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென நிலை தடுமாறி எதிரே உள்ள, கிணற்றின் தடுப்பு மீது பைக் மோதியது. அதில், கீழே விழுந்த அரவிந்தனுக்கு முகத்தில் படுகாயம் ஏற்பட்டது. பிறகு, ஆம்புலன்ஸ் மூலம், கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது அரவிந்தன் உயிரிழந்தார்.

இதுகுறித்து, அரவிந்தன் மனைவி ஞானசுந்தரி, 31, கொடுத்த புகார்படி, வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us