sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பைக்கில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி

/

பைக்கில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி

பைக்கில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி

பைக்கில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி


ADDED : அக் 28, 2025 01:23 AM

Google News

ADDED : அக் 28, 2025 01:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், தென்னிலை அருகே, பைக்கில் இருந்து தவறி விழுந்த வாலிபர் உயிரிழந்தார்.

கரூர் மாவட்டம், தென்னிலை கருநெல்லிவலசு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகன் அஜித்குமார், 28; இவர், நேற்று முன்தினம் பஜாஜ் பல்சர் பைக்கில், தென்னிலை-கோடந்துார் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, பைக் திடீரென நிலை தடுமாறியதில் கீழே விழுந்த அஜித்குமார், தலையில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, அஜித்குமாரின் தாய் ராணி, 50; கொடுத்த புகாரின்படி, தென்னிலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us