sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பைக் மீது அரசு பஸ் மோதி வாலிபர் பலி

/

பைக் மீது அரசு பஸ் மோதி வாலிபர் பலி

பைக் மீது அரசு பஸ் மோதி வாலிபர் பலி

பைக் மீது அரசு பஸ் மோதி வாலிபர் பலி


ADDED : நவ 11, 2025 06:47 AM

Google News

ADDED : நவ 11, 2025 06:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்டம், புலி யூர் வெள்ளாப்பட்டியை சேர்ந்த பிச்சை என்பவரது மகன் ரமேஷ், 34; இவர் கடந்த, 9ம் தேதி கரூர்-தி-ருச்சி சாலை புலியூர் பகுதியில் ஹீரோ ஸ்பிளண்டர் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, தஞ்சாவூர் மாவட்டம் கீழ-கோட்டையூர் பகுதியை சேர்ந்த செல்வராஜ், 39; என்பவர் ஓட்டி சென்ற அரசு பஸ், ரமேஷ் மீது மோதியது. இதில் தலையில் படு-காயமடைந்த ரமேஷ் மீட்கப் பட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்-லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இதுகுறித்து ரமேஷ் மனைவி அபிராமி, 28, கொடுத்த புகார்-படி, பசுபதிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us