sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூர் பிரசார கூட்டம் :சி.பி.ஐ., தீவிரம்

/

கரூர் பிரசார கூட்டம் :சி.பி.ஐ., தீவிரம்

கரூர் பிரசார கூட்டம் :சி.பி.ஐ., தீவிரம்

கரூர் பிரசார கூட்டம் :சி.பி.ஐ., தீவிரம்


ADDED : நவ 11, 2025 07:09 AM

Google News

ADDED : நவ 11, 2025 07:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்., 27ல் விஜய் பங்கேற்ற, த.வெ.க., பிரசார கூட்டம் நடந்தது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட, 41 பேர் உயிரிழந்தனர்.

கடந்த, 2ம் தேதிமுதல்,கரூர் மாவட்ட கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள, பயணியர் மாளிகையில் விசாரணை நடந்து வருகிறது.

நேற்று காலை, மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும், பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா என்ற நிறுவனத்தை சேர்ந்த, இரண்டு அதிகாரிகள் சி.பி.ஐ., விசாரணைக்காக பயணியர் மாளிகைக்கு வந்தனர்.

அவர்களிடம், த.வெ.க., பிரசார கூட்டத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட விவகாரம், எவ்வளவு நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது, அதற்கான காரணம் என்ன, மின்சாரத்தை துண்டிக்க கோரிக்கை ஏதாவது வந்ததா உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை, சி.பி.ஐ., அதிகாரிகள் கேட்டதாக தெரிகிறது.






      Dinamalar
      Follow us