sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கிணற்றில் குதித்து வாலிபர் உயிரிழப்பு

/

கிணற்றில் குதித்து வாலிபர் உயிரிழப்பு

கிணற்றில் குதித்து வாலிபர் உயிரிழப்பு

கிணற்றில் குதித்து வாலிபர் உயிரிழப்பு


ADDED : ஆக 05, 2025 12:56 AM

Google News

ADDED : ஆக 05, 2025 12:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி அருகே, ஜங்கால்பட்டி பகுதியில் மதுவுக்கு அடிமையான வாலிபர் கிணற்றில் குதித்து உயிரிழந்தார்.

அரவக்குறிச்சி அருகே ஜங்கல்பட்டியை சேர்ந்தவர் சேகர் மகன் மணிகண்டன், 33. இவரும், இவரது மனைவியும் குடும்ப பிரச்னை காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்ததாக தெரிகிறது.

இதனால், மதுவுக்கு அடிமையான மணிகண்டன், நேற்று முன்தினம் இப்பகுதியில் உள்ள கிணற்றில் குதித்துள்ளார். அருகில் இருந்தவர்கள், நீண்ட நேரம் போராடி மணிகண்டனை சடலமாக மீட்டனர்.

அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us