sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பட்டா கத்தியுடன் ரகளை செய்த வாலிபருக்கு காப்பு குளித்தலை, நவ. 4

/

பட்டா கத்தியுடன் ரகளை செய்த வாலிபருக்கு காப்பு குளித்தலை, நவ. 4

பட்டா கத்தியுடன் ரகளை செய்த வாலிபருக்கு காப்பு குளித்தலை, நவ. 4

பட்டா கத்தியுடன் ரகளை செய்த வாலிபருக்கு காப்பு குளித்தலை, நவ. 4


ADDED : நவ 04, 2025 01:07 AM

Google News

ADDED : நவ 04, 2025 01:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பட்டா கத்தியுடன் ரகளையில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.

குளித்தலை அடுத்த கடவூர் யூனியன், இடையப்பட்டி பஞ்., புதுமடை புதுாரை சேர்ந்தவர் ரஞ்சித்குமார், 24, ஆம்புலன்ஸ் டிரைவர்.

இவர் நேற்று முன்தினம் மதியம், 2:30 மணியளவில் தரகம்பட்டி கடைவீதி பகுதியில், பட்டா கத்தியை வைத்துக்கொண்டு, இந்த ஏரியாவில் நான்தான் ரவுடி என்று கூறியதுடன், தகாத வார்த்தைகளால் கூச்சலிட்டபடி நின்றார். இதனால் பொதுமக்கள் பயந்து ஓடினர். அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட சிந்தாமணிபட்டி போலீஸ் எஸ்.ஐ., தங்கசாமி மற்றும் போலீசார் சேர்ந்து, பட்டாக்கத்தியுடன் மிரட்டியபடி இருந்த ரஞ்சித் குமாரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us