sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஷேர் மார்க்கெட் ஆசை காட்டி ரூ.21.60 லட்சம் பறிப்பு

/

ஷேர் மார்க்கெட் ஆசை காட்டி ரூ.21.60 லட்சம் பறிப்பு

ஷேர் மார்க்கெட் ஆசை காட்டி ரூ.21.60 லட்சம் பறிப்பு

ஷேர் மார்க்கெட் ஆசை காட்டி ரூ.21.60 லட்சம் பறிப்பு


ADDED : செப் 11, 2024 06:18 AM

Google News

ADDED : செப் 11, 2024 06:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், சாந்தி நகரை சேர்ந்தவர் கண்-ணப்பன், 58; தனியார் நிறுவன ஊழியர். இவரது மொபைல் எண், 'வாட்ஸாப்' குரூப்பில் இணைக்கப்பட்டது. அதில் ஷேர் மார்க்கெட் தொடர்பான விபரங்களை பதிவிட்டு

வந்தனர். முத-லீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்-ளனர்.

அதில் குறிப்பிட்டிருந்த மொபைல் எண்ணை, கண்ணப்பன் தொடர்பு கொண்டார். அவர்கள் தெரிவித்த 'லிங்க்'கில், தன் விப-ரங்களை பதிவு செய்தார். சிறியளவில் முதலீடு செய்தார். லாபத்-துடன் முதலீட்டு தொகை திரும்ப

கிடைத்தது. இதனால், 21.60 லட்சம் ரூபாயை அவர்கள் கூறிய வெவ்வேறு வங்கி கணக்குக-ளுக்கு அனுப்பினார். அதன் பின் எந்த தகவலும் வரவில்லை. சந்-தேகமடைந்து 'வாட்ஸாப்'பில் இணைத்த எண்ணை தொடர்பு

கொண்டபோது, 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. மோசடிக்கு ஆளானதை உணர்ந்து, கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகாரளித்தார். இதன்படி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us