sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மின் கம்பியில் உரசி வைக்கோல் லாரியில் தீ

/

மின் கம்பியில் உரசி வைக்கோல் லாரியில் தீ

மின் கம்பியில் உரசி வைக்கோல் லாரியில் தீ

மின் கம்பியில் உரசி வைக்கோல் லாரியில் தீ


ADDED : ஏப் 06, 2025 01:01 AM

Google News

ADDED : ஏப் 06, 2025 01:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மின் கம்பியில் உரசி வைக்கோல் லாரியில் தீ

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த கவுண்டனுார் எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் வேடியப்பன், 34. சொந்தமாக ஈச்சர் மினி லாரி வைத்துள்ளார். நேற்று முன்தினம் மதியம், 3:30 மணியளவில் மேல்மருவத்துாரில் வைக்கோல் வாங்கி, அதை விற்க சென்றுள்ளார். வேப்பனஹள்ளி அடுத்த நாடுவனப்பள்ளி சவுடேஸ்வரி அம்மன் கோவில் அருகே அப்பகுதியில் இருந்த மின்கம்பியில் உரசியதில் லாரியில் இருந்த வைக்கோல் தீப்

பிடித்தது. லாரியிலிருந்து குதித்த வேடியப்பன் அருகில் இருந்தவர்கள் உதவியுடன், தீயை அணைக்க முயன்றுள்ளார். அதற்குள் தீ மளமளவென பரவி, லாரியும் தீப்பிடித்தது. கிருஷ்ணகிரி தீயணைப்பு துறையினர் செல்வதற்குள், லாரி முற்றிலும் எரிந்து நாசமானது. வேப்பனஹள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us