sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கார் கண்ணாடி சேதம்;கடைக்காரருக்கு 'காப்பு'

/

கார் கண்ணாடி சேதம்;கடைக்காரருக்கு 'காப்பு'

கார் கண்ணாடி சேதம்;கடைக்காரருக்கு 'காப்பு'

கார் கண்ணாடி சேதம்;கடைக்காரருக்கு 'காப்பு'


ADDED : அக் 01, 2025 01:54 AM

Google News

ADDED : அக் 01, 2025 01:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் புதிய வசந்த் நகரை சேர்ந்தவர் நந்தகுமார், 45. விவசாயி; இவரும், அலசநத்தம் சாலையிலுள்ள பிஸ்மில்லா நகரை சேர்ந்த சிமென்ட் கடை நடத்தி வரும் குமரேசன், 50, என்பவரும் நண்பர்கள்.

முன்விரோதம் காரணமாக கடந்த, 28ம் தேதி இரவு, 9:30 மணிக்கு, போதையில் இருந்த குமரேசன், தன் நண்பர்களுடன் நந்தகுமார் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, இன்னோவா காரின் பின்புற கண்ணாடியை சேதப்படுத்தினார். மேலும், வீட்டிலிருந்த நந்தகுமாரின் மனைவி மற்றும் குழந்தைகளை மிரட்டினார். நந்தகுமார் புகார் படி, குமரேசனை ஹட்கோ போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். மேலும், 3 பேரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us