sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

சுற்றித்திரியும் 2 யானைகளால் பயிர்கள் நாசம்

/

சுற்றித்திரியும் 2 யானைகளால் பயிர்கள் நாசம்

சுற்றித்திரியும் 2 யானைகளால் பயிர்கள் நாசம்

சுற்றித்திரியும் 2 யானைகளால் பயிர்கள் நாசம்


ADDED : பிப் 25, 2025 06:50 AM

Google News

ADDED : பிப் 25, 2025 06:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: வேப்பனஹள்ளி அருகே சுற்றித்திரியும், 2 யானைகள், அப்பகு-தியிலுள்ள விவசாய பயிர்களை நாசம் செய்து வருகின்றன.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அடுத்த கொங்கனப்-பள்ளி வனப்பகுதியில், கடந்த, 15 நாட்களுக்கும் மேலாக, 2 யானைகள் முகாமிட்டுள்ளன. இவை வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களில் விவசாய நிலங்களில் புகுந்து நெல், வாழை, மா, கேழ்வரகு உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. நேற்று அதிகாலை கொங்கனப்பள்ளி மற்றும் தோட்டகணவாய் கிராமத்தில் புகுந்த யானைகள், அங்குள்ள வெங்கடேசப்பா, சத்தி-யப்பா ஆகியோர் நிலங்களில் உள்ள நெல் மற்றும் வாழை செடி-களை நாசப்படுத்தின.

யானைகளால் கடந்த, 15 நாட்களில், 200 ஏக்கர் நிலங்களில் பயிர்கள் நாசமாகி உள்ளதால், வனத்துறையினர் யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்க, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us