sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

இருவேறு இடங்களில் மின்சாரம் தாக்கி தொழிலாளிகள் இருவர் உயிரிழப்பு

/

இருவேறு இடங்களில் மின்சாரம் தாக்கி தொழிலாளிகள் இருவர் உயிரிழப்பு

இருவேறு இடங்களில் மின்சாரம் தாக்கி தொழிலாளிகள் இருவர் உயிரிழப்பு

இருவேறு இடங்களில் மின்சாரம் தாக்கி தொழிலாளிகள் இருவர் உயிரிழப்பு


ADDED : செப் 02, 2024 02:34 AM

Google News

ADDED : செப் 02, 2024 02:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அடுத்த, கூரம்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணன், 45; இவரது நிலத்திலிருந்த நாகமரத்தை காவேரிப்பட்டணம், மோட்டுப்பட்டியை சேர்ந்த முனியப்பன், 53, என்பவர் விலைக்கு வாங்கி உள்ளார். நேற்று முன்தினம் கூரம்பட்டியில் மின்தடை அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் முனியப்பன் விற்பனைக்கு எடுத்து செல்ல, நாகமரத்தை ஆட்களை வைத்து வெட்டியுள்ளார். அப்போது மரம் இருந்த பகுதியில் சென்ற மின் வயர் துண்டாகி-யது. அதை மாலை, 5:00 மணியளவில், மோட்டுப்பட்டியை சேர்ந்த தொழிலாளி அண்ணாமலை, 46, இணைத்துள்ளார். அப்-போது மின் இணைப்பு வந்தபோது, மின்சாரம் தாக்கி அண்ணா-மலை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நாகரசம்பட்டி

போலீசார் விசாரிக்கின்றனர். போச்சம்பள்ளி அடுத்த, பாளேகு-ளியை சேர்ந்த மேஸ்திரி முருகன், 40; நேற்று முன்தினம் பாரூர், முருங்கம்பட்டியை சேர்ந்த அமுதா, 38, என்பவரின் பழைய தொகுப்பு வீட்டை புதுப்பிக்கும் பணி

செய்து கொண்டிருந்தார். அப்போது, சுவற்றில் இருந்த மின் ஒயரில் கசிந்த மின்சாரம் முருகன் மீது பாய்ந்ததில் துாக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். பாரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us