sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பயனாளிகளுக்கு 1,200 கறவை பசுக்கள் மாவட்ட வேளாண் அதிகாரி தகவல்

/

பயனாளிகளுக்கு 1,200 கறவை பசுக்கள் மாவட்ட வேளாண் அதிகாரி தகவல்

பயனாளிகளுக்கு 1,200 கறவை பசுக்கள் மாவட்ட வேளாண் அதிகாரி தகவல்

பயனாளிகளுக்கு 1,200 கறவை பசுக்கள் மாவட்ட வேளாண் அதிகாரி தகவல்


ADDED : செப் 12, 2024 07:11 AM

Google News

ADDED : செப் 12, 2024 07:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: வேளாண் துறை சார்பில், ஒருங்கிணைந்த பண்ணைய திட்டத்தில் பயனாளிகளுக்கு, 1,200 கறவை பசுக்கள் வழங்கப்பட்டுள்ளன.

இது குறித்து, மாவட்ட வேளாண் இணை இயக்குனர் பச்-சைப்பன் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், வேளாண் துறை சார்பில், ஒருங்கி-ணைந்த பண்ணைய திட்டத்தில், கடந்த, 2021 - 22ம் நிதி-யாண்டில், 50,000 ரூபாய் மானியத்தில், 200 கறவை பசுக்களும், 2022-23ம் நிதியாண்டில், 25,000 ரூபாய் மானியத்தில், 500 கறவை பசுக்களும், 2023 - 24ம் நிதியாண்டில், 30,000 ரூபாய் மானி-யத்தில், 500 கறவை பசுக்கள் என மொத்தம், 1,200 பசுக்கள் வழங்கப்பட்டுள்ளன.

நடப்பு, 2024 - 25ம் நிதியாண்டில், 500 பயனாளிகள் தேர்வு செய்யும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. மேலும் ஒருங்கி-ணைந்த பண்ணைய திட்டத்தில், கறவை பசு வளர்ப்போருக்கு தீவன புல், மண்புழு உரம் தயாரிக்க தொட்டிகள், தார்பாலின், தேன்பெட்டி, தோட்டக்கலை செடி வகைகள், சிறுதானிய நுண்-ணுாட்ட உரம், ராகி விதைகள் வழங்கப்படுகிறது. நெற் பயிரில் ரசாயன மருந்துகளை குறைக்க அனைத்து நடவடிக்-கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மரபுசார் நெல் ரகங்-களை ஊக்குவிக்கும் பொருட்டு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காரீப் மற்றும் ரபி பருவங்களில், 25,300 ஹெக்டேர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. துவரை, 10,200 ஹெக்டேர் பயிரிடப்படுகிறது.இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us