sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

புகையிலை பொருட்களை காரில் கடத்திய 2 பேர் கைது

/

புகையிலை பொருட்களை காரில் கடத்திய 2 பேர் கைது

புகையிலை பொருட்களை காரில் கடத்திய 2 பேர் கைது

புகையிலை பொருட்களை காரில் கடத்திய 2 பேர் கைது


ADDED : ஆக 08, 2024 05:43 AM

Google News

ADDED : ஆக 08, 2024 05:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே, கந்திகுப்பம் போலீசார், கிருஷ்ணகிரி - குப்பம் சாலையில் குருவிநாயனப்பள்ளி பழைய சோதனைச்சாவடி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்-வழியாக வந்த காரை நிறுத்த முயன்றபோது, கார் நிற்காமல் வேக-மாக சென்று, அந்த வழியாக சென்ற லாரி மீது மோதியது. விபத்-துக்குள்ளான காரை போலீசார் சோதனை செய்தபோது அதில், 220 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்-தன. அதன் மதிப்பு, 1.38 லட்சம் ரூபாய். புகையிலை பொருட்க-ளையும், காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த நாராயண்சிங், 25, பன்சிங், 32, ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us