sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மதிய உணவு சாப்பிட்ட 4 பேருக்கு வாந்தி, மயக்கம்

/

மதிய உணவு சாப்பிட்ட 4 பேருக்கு வாந்தி, மயக்கம்

மதிய உணவு சாப்பிட்ட 4 பேருக்கு வாந்தி, மயக்கம்

மதிய உணவு சாப்பிட்ட 4 பேருக்கு வாந்தி, மயக்கம்


ADDED : மார் 12, 2025 07:56 AM

Google News

ADDED : மார் 12, 2025 07:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கெலமங்கலம் அருகே, டி.தம்மண்டரப்பள்ளியில், தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு, 700 பேர் ஒப்பந்த தொழி-லாளர்களாக பணியாற்றுகின்றனர். நிறுவனத்தில் வழங்கப்படும் உணவு தரமற்ற நிலையில் இருப்பதாக, ஏற்கனவே பலமுறை நிர்-வாகத்திடம் புகார் செய்யப்பட்டுள்ளது.

நேற்று மதியம், நிறுவனத்தில் உணவு சாப்பிட்ட மனோஜ், 21, முரளி, 21, சிவா, 20, சுதேஷ், 21, ஆகிய, 4 தொழிலாளர்

களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு, மயக்கம் ஏற்பட்டது. அவர்கள், தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்-டனர். உணவில் கரப்பான் பூச்சி, புழு கிடந்ததாக தொழிலா-ளர்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கெலமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us