sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

நெடுஞ்சாலை துறை சார்பில் 5 லட்சம் பனை விதை நடல்

/

நெடுஞ்சாலை துறை சார்பில் 5 லட்சம் பனை விதை நடல்

நெடுஞ்சாலை துறை சார்பில் 5 லட்சம் பனை விதை நடல்

நெடுஞ்சாலை துறை சார்பில் 5 லட்சம் பனை விதை நடல்


ADDED : செப் 11, 2024 06:18 AM

Google News

ADDED : செப் 11, 2024 06:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்கோடு: பாலக்கோடு சுற்று வட்டார ஏரிகளில், நெடுஞ்சாலை துறை சார்பில், 5 லட்சம் பனை விதைகள் நடும் பணி நேற்று தொடங்கி-யது.

தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வழிகாட்டுதலின் படி, பாலக்-கோடு உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில், பாலக்கோடு சுற்று வட்டார பகுதிகளிலுள்ள இராமியம்பட்டி, புலிக்கரை, சுண்ணாம்-பட்டி, நிம்மாங்கரை உட்பட, 20-க்கும் மேற்பட்ட ஏரிகளில் பனை விதைகள் நடவு செய்யும் பணியை, உதவி கோட்ட பொறியாளர் மங்கையர்கரசி இராமியம்பட்டி ஏரிக்கரையில் நேற்று பனை விதை நடவு செய்து, பணியை துவக்கி வைத்தார்.இதில், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ரஞ்சித், சாலை ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்கள் பனை விதை நடவு செய்-தனர்.






      Dinamalar
      Follow us