sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

யானைகள் கூட்டத்தால் விவசாய பயிர்கள் நாசம்

/

யானைகள் கூட்டத்தால் விவசாய பயிர்கள் நாசம்

யானைகள் கூட்டத்தால் விவசாய பயிர்கள் நாசம்

யானைகள் கூட்டத்தால் விவசாய பயிர்கள் நாசம்


ADDED : செப் 11, 2024 06:11 AM

Google News

ADDED : செப் 11, 2024 06:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: தேன்கனிக்கோட்டை அடுத்த ஜவளகிரி வனச்சரகத்தில் ஏராள-மான யானைகள் முகாமிட்டுள்ளன. இரவில் அங்கிருந்து வெளி-யேறும் யானைகள் கூட்டம், வனப்பகுதியை ஒட்டிய விவசாய நிலங்களுக்குள் புகுந்து, பயிர்களை நாசம் செய்து வருகின்றன. நேற்று முன்தினம் இரவு, வனப்பகுதியில் இருந்து வெளியேறிய, 3 யானைகள், சாவரபத்தா கிராமம் அருகே முகாமிட்டன.

அப்பகுதியில் விவசாயி பிரகாஷ் என்பவரது நிலத்திற்குள் புகுந்த யானைகள், 4 ஏக்கரில் சாகுபடி செய்திருந்த சாமந்தி பூ தோட்-டத்தை நாசம் செய்தன. மேலும், நேற்று அதிகாலை வனப்பகுதி நோக்கி செல்லும் வழியில்,

விவசாய பயிர்களை நாசம் செய்தன. இதனால் விவசாயிகள் கவலையடைந்தனர். வனத்துறையினர் சேதமான பயிர்களை பார்வையிட்டு, உடனடியாக இழப்பீடு வழங்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us