sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மார்பக புற்றுநோய் பரிசோதனை உபகரணங்கள் ஒப்படைப்பு

/

மார்பக புற்றுநோய் பரிசோதனை உபகரணங்கள் ஒப்படைப்பு

மார்பக புற்றுநோய் பரிசோதனை உபகரணங்கள் ஒப்படைப்பு

மார்பக புற்றுநோய் பரிசோதனை உபகரணங்கள் ஒப்படைப்பு


ADDED : ஜூலை 20, 2024 07:37 AM

Google News

ADDED : ஜூலை 20, 2024 07:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர் : -ரோட்டரி கிளப் ஆப் சேலம் குகை சார்பில், 31 லட்சத்து, 41 ஆயிரத்து, 882 ரூபாய் மதிப்பில், மார்பக புற்று நோய் பரிசோ-தனை உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளன. இதை, ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு இல-வசமாக வழங்கும் விழா நடந்தது.

அனைத்து ரோட்டரி கிளப் நிர்வாகிகள் இணைந்து, செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை நிறுவனர் தம்பி-துரை எம்.பி., மற்றும் அறங்காவலர் லாசியா தம்பிதுரை ஆகி-யோரிடம், மார்பக புற்றுநோய் பரிசோதனை உபகரணங்களை ஒப்படைத்தனர்.

எம்.பி., தம்பிதுரை பேசுகையில்,''நாட்டில் விவசாயம், கல்வி, மருத்துவம் மிகவும் முக்கியமான மூன்று துறைகளாகும்; சென்-னைக்கு அடுத்தப்படியாக ஓசூரில் தான் பல்வேறு விதமான தொழிற்சாலைகள் உள்ளன. செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக்கல்-லுாரி மருத்துவமனையில், 60 சதவீதம் இலவசமாக சிகிச்சைய-ளிக்கப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள், மருத்துவ தேவைக்காக பெங்களூரு செல்லும் நிலை இருந்தது. அதற்காக தான், ஓசூரில் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையை துவங்கி சேவை செய்து வருகிறோம்,'' என்றார்.

மருத்துவ கண்காணிப்பாளர் வாசுதேவா, இருப்பிட மருத்துவ அலுவலர் பார்வதி உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us