sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

காட்டு பன்றிக்கு வைத்த வெடி பசு மாடு வாய் சிதைந்து பலி

/

காட்டு பன்றிக்கு வைத்த வெடி பசு மாடு வாய் சிதைந்து பலி

காட்டு பன்றிக்கு வைத்த வெடி பசு மாடு வாய் சிதைந்து பலி

காட்டு பன்றிக்கு வைத்த வெடி பசு மாடு வாய் சிதைந்து பலி


ADDED : செப் 11, 2024 06:18 AM

Google News

ADDED : செப் 11, 2024 06:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அடுத்த ஓலப்பட்டியை சேர்ந்தவர் சம்பத், விவ-சாயி. சொந்தமாக மாடுகளை வளர்த்து வருகிறார். இவரது, 8 மாத சினை மாடு ஒன்று நேற்று காலை அந்த பகுதியில் உள்ள மாந்-தோப்பு அருகே மேய்ந்தது.

அங்கு காட்டு பன்றிக்காக, மாவில் தடவி வெடி வைக்கப் பட்டிருந்தது. மாவின் வாசனைக்கு அருகில் சென்ற மாடு, அதை சாப்பிட முயன்றபோது, வெடி வெடித்து சிதறியது. இதில், மாட்டின் வாய்ப்பகுதி சிதைந்து உயிரிழந்தது. கல்லாவி போலீசார் விசாரிக்-கின்றனர்.






      Dinamalar
      Follow us