sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

இரு பெண்கள் மாயம்

/

இரு பெண்கள் மாயம்

இரு பெண்கள் மாயம்

இரு பெண்கள் மாயம்


ADDED : அக் 09, 2024 12:46 AM

Google News

ADDED : அக் 09, 2024 12:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற



இரு பெண்கள் மாயம்

கிருஷ்ணகிரி, அக். 9-

குருபரப்பள்ளி அடுத்த சாமந்தமலையை சேர்ந்தவர் அம்சா, 40. அதே பகுதியில் உள்ள அரசு துவக்கப்பள்ளியில் சத்துணவு ஊழியராக

பணிபுரிந்தார்.

கடந்த, 4ல், வீட்டிலிருந்து வெளியில் சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை எங்கு தேடியும் காணவில்லை. இது குறித்து அவரது கணவர் மாது என்பவர் குருபரப்பள்ளி போலீசில் புகாரளித்தார். அதில், போச்சம்பள்ளி அடுத்த மல்லிக்கல்லை சேர்ந்த வெங்கடேசன், 35, என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர்.

ஓசூர் அடுத்த குமுதேப்பள்ளியை சேர்ந்தவர் காயத்ரி, 29. கடந்த, 5ல், கணவரிடம் கோபித்து கொண்டு வீட்டிலிருந்து வெளியில் சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. காயத்ரியின் தந்தை அளித்த புகார் படி ஓசூர் ஹட்டோ போலீசார்

விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us