sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

விவசாயிகளின் தரவுகள்சேகரிக்கும் முகாம்

/

விவசாயிகளின் தரவுகள்சேகரிக்கும் முகாம்

விவசாயிகளின் தரவுகள்சேகரிக்கும் முகாம்

விவசாயிகளின் தரவுகள்சேகரிக்கும் முகாம்


ADDED : பிப் 13, 2025 01:24 AM

Google News

ADDED : பிப் 13, 2025 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விவசாயிகளின் தரவுகள்சேகரிக்கும் முகாம்

ஓசூர்:ஓசூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் புவனேஸ்வரி வெளியிட்டுள்ள அறிக்கை: ஓசூர் வட்டாரத்தில் அனைத்து வருவாய் கிராமங்களிலும், வேளாண் அடுக்கு திட்டத்தில், விவசாயிகளின் தரவுகள் சேகரிக்கும் முகாம் வரும், 18ம் தேதி வரை நடக்கிறது. இதில், விவசாயிகளின் தரவுகள் சேகரிக்கப்பட்டு, தனித்துவமான அடையாள எண் வழங்கப்பட உள்ளது. இனி வரும் காலங்களில், அரசுகளின் அனைத்து திட்ட பயன்களும், அதன் அடிப்படையிலேயே வழங்கப்படும். ஓசூர் வட்டாரத்தை சேர்ந்த அனைத்து விவசாயிகளும், தங்கள் கிராமங்களில் நடக்கும் முகாமில், தங்களது நில உடைமை ஆவணங்களான பட்டா, சிட்டா, ஆதார் அட்டையுடன் இணைந்த மொபைல் எண் மற்றும் பிற ஆவணங்களை கொண்டு வந்து பதிவு செய்து பயன் பெறலாம். மேலும் விபரங்களுக்கு, அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகலாம்.

இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us