sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

தாசில்தார் ஆபீசில்பாம்பால் மக்கள் பீதி

/

தாசில்தார் ஆபீசில்பாம்பால் மக்கள் பீதி

தாசில்தார் ஆபீசில்பாம்பால் மக்கள் பீதி

தாசில்தார் ஆபீசில்பாம்பால் மக்கள் பீதி


ADDED : ஏப் 09, 2025 01:30 AM

Google News

ADDED : ஏப் 09, 2025 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாசில்தார் ஆபீசில்பாம்பால் மக்கள் பீதி

ஊத்தங்கரை:கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தாசில்தார் அலுவலகத்தில் நேற்று காலை வழக்கம் போல் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு சான்றிதழ் பெற வந்திருந்தனர். அப்போது, தாசில்தார் அலுவலக பழைய பொருட்கள் வைப்பு அறை பகுதியில், 6 அடி நீள சாரைப்பாம்பு ஒன்று புகுந்தது. இதைக்கண்டு அங்கிருந்த பொதுமக்கள், அலுவலர்கள் அலறியடித்து ஓடினர். ஊத்தங்கரை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து பாம்பை லாவகமாக பிடித்து காப்புக்காட்டில் விட்டனர்.






      Dinamalar
      Follow us