/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வீட்டின் முன் கார் எரிந்து நாசம்
/
வீட்டின் முன் கார் எரிந்து நாசம்
ADDED : பிப் 25, 2025 06:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அடுத்த கோவிந்தராஜபுரத்தை சேர்ந்தவர் உமர் பாரூக், 20, ஜவுளி வியாபாரி. கடந்த 22, அதிகாலையில் இவர் வீட்டின் முன் நிறுத்தியிருந்த,
இவரது கார் தீப்பிடித்து எரிந்து, சேதமடைந்தது. இது குறித்து உமர் பாரூக் புகார் படி, காவேரிப்பட்டணம் போலீசார் விசாரிக்கின்றனர்.

