sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

தனியார் ஊழியரிடம் ரூ.18.65 லட்சம் மோசடி

/

தனியார் ஊழியரிடம் ரூ.18.65 லட்சம் மோசடி

தனியார் ஊழியரிடம் ரூ.18.65 லட்சம் மோசடி

தனியார் ஊழியரிடம் ரூ.18.65 லட்சம் மோசடி


ADDED : ஆக 19, 2024 12:28 AM

Google News

ADDED : ஆக 19, 2024 12:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே கட்டிகானப்பள்ளி மேல்புதுாரை சேர்ந்தவர் ரமேஷ், 36, தனியார் நிறுவன ஊழியர்; இவரது மொபைல்போ-னுக்கு கடந்த மாதம், 3ல் ஒரு தகவல் வந்துள்ளது. அதில், பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என்றும், அதற்கான லிங்கும் அனுப்பப்பட்டிருந்தது.

அதிக பணத்-திற்கு ஆசைப்பட்ட ரமேஷ், அந்த லிங்கில் இருந்த வங்கிக்கணக்-கிற்கு, 18.65 லட்சம் ரூபாயை அனுப்பினார். அதன்பின் அவ-ருக்கு எந்த பணமும் வராததால், அதிலிருந்த மொபைல் எண்ணை தொடர்பு கொண்டபோது, 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்-டிருந்தது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ரமேஷ், அளித்த புகார் படி, கிருஷ்ணகிரி சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் கவிதா விசாரிக்கிறார்.






      Dinamalar
      Follow us